பேசிய பேச்சு கொஞ்சமா?

கொழும்பு குண்டுவெடிப்பு தொடர்பாக கடும் விசாரணை தொடங்கிவிட்டது

இலங்கை அரசுக்கு யார் யார் எதிரிகள் என பெரும் பட்டியல் தயாராகி சம்பந்தபட்ட நாடுகளுக்கு விளக்கம் கேட்டு அனுப்பபட்டாயிற்று

இதில் வைகோ சைமன் பெயர் எல்லாம் நிச்சயம் உண்டு

அதிலும் சிங்கள பெண்களை கற்பழிப்பேன் என்றும் ஒரு சிங்களவனை விடமாட்டேன் என்றும், மொத்த இலங்கையினையும் பிடிப்பேன் எனவும் சைமன் கர்ஜித்த வீடியோ எல்லாம் பெரும் ஆதாரம்

விரைவில் அவர் மேலும் ரகசிய விசாரணை நடக்கலாம் என்கின்றார்கள்

பாவம் தமிழக விவசாயிகள், அவர்களை காக்க சைமன் ஒருவர்தான் களத்தில் இருந்தார் , அதை பொறுக்காத சிங்களவன் சைமனை சிக்க வைத்து விவசாயிகள் சோலியினை முடிக்கின்றனர்

இதெல்லாம் சிங்கள இந்திய சதி தமிழ்நாட்டில் விவசாயி இருக்கவே கூடாது எனும் சதி என்ற அளவில் சதி என தும்பிகள் கிளம்பும்

எனினும் சைமனின் பேச்சை கேட்டு அவர் போலவே சிங்களனை விடமாட்டேன், சிங்கள பெண்களை கற்பழித்து சிங்களனை துண்டு துண்டாக்காமல் வீர தமிழன் ஓயமாட்டேன் என கர்ஜித்த தும்பிகள் எல்லாம் இப்பொழுது கடும் அப்செட்

அங்கிள் சைமனும் கலக்கம் என்கின்றன செய்திகள்

ஆம் அவர் என்னவெல்லாமோ பேசினார், சிங்களருக்கும் இலங்கைக்கும் அவர் விடுத்த சவால் கொஞ்சமல்ல‌

எல்லாவற்றிற்கும் மேல் பிரபாகரன் தம்பி நான், அவர் என்னிடம் அனுதினமும் பேசுகின்றார் அவர் கட்டளையிடும் நாளில் இலங்கை இருக்காது என்றெல்லாம் பேசியவர் சைமன்

இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்?

மேடையில் சவால் விடுவது எல்லாம் சாதாரணம் அல்ல, சிக்கல் வரும்பொழுது தப்ப முடியாது, நிச்சயம் அவர் மேலும் விசாரணை கரங்கள் நீளலாம்

பேசிய பேச்சு கொஞ்சமா?

இலங்கைக்கு எதிரான சக்திகள் எனும் நோக்கில் விசாரணை இங்குதான் திரும்புகின்றது என்கின்றார்கள்

ஒருவேளை சைமனிடம் விசாரணை தொடங்கினால் என்னாகும்?

ராம் படத்தில் கஞ்சா கருப்பு காமெடி போல நிச்சயம் கன ஜோராக இருக்கும்