மானிட குலத்திற்கே மாபெரும் அவமானம் இவர்கள்

உலகம் அலறி கிடக்கின்றது , இலங்கை அழுது அழுது நொந்து கொண்டிருக்கின்றது

இந்த மிக சோகமான நேரத்திலும் மத ரீதியாக மிக கேவலமாக ஒரு பிரபல பத்திரிகை நடந்து கொள்வது நாகரீகம் அல்ல‌

தினமலர் தன் தரத்தை மிக மோசமாக தாழ்த்திகொள்ளும் நேரமிது

கொஞ்சமும் மனிதாபிமானமின்றி லட்சகணக்கானோர் அழும் நேரம் மதத்தை சீண்டும் இந்த போக்கு ஐ.எஸ் இயக்கத்தைவிட காட்டுமிராண்டிதனமாது

மானிட குலத்திற்கே மாபெரும் அவமானம் இவர்கள்