பார்க்கலாம்…
இந்திய உளவுதுறை மிக பெரும் முடிவோடு களமிறங்கிவிட்டது
காசர்கோடு மற்றும் கோவையில் கைது செய்யபட்ட நபர்களின் வாக்குமூலத்தின்படி சவுதி அரேபியாவில் மிகபெரும் தீவிரவாதி இருவரை கைதுசெய்துவிட்டது
அதாவது இந்தியா கொடுத்த அழுத்ததில் அவர்கள் கைது செய்யபட்டிருகின்றார்கள், இதில் என்ன சிக்கல் என்றால் கைது செய்யபட்ட இருவரும் இலங்கையர்கள்
அதில் ஒருவன் இலங்கையில் குண்டுவெடிப்பினை நிகழ்த்திய கொலைகார குடும்பத்தின் உறவு, இன்னொருவன் பற்றி தகவல் இல்லை
அவர்கள் இலங்கையர் என்பதால் அந்நாட்டிடம்தான் சவுதி ஒப்படைக்க வேண்டும் எனினும் இந்தியாவுக்கு பல முக்கிய தகவல் தேவை என்பதால் இந்தியா முதலில் விசாரிக்கலாம்
சவுதியில் இரு முக்கிய தீவிரவாதிகள் கைதுசெய்யபட்டிருப்பதால் மேலும் அதிரடி கைதுகளும் அதிரவைக்கும் செய்திகளும் வரலாம் என்கின்றார்கள்
பார்க்கலாம்..