இந்தியா எதையோ கணக்கிட்டு களத்தில் இறங்குகின்றது

இலங்கையினை எப்படி எரிய வைக்க வேண்டும் என்ற ராஜதந்திரத்தில் கைதேர்ந்தநாடு இந்தியா

முன்பு தமிழன் என்ற இனவிவகாரத்தை சொல்லி பெரும் நெருப்பை பற்றவைத்தார்கள், அதில் எதிர்பாரா விதமாக இந்தியாவின் கரங்களும் சுட்டுகொண்டது வேறு விஷயம்

இப்பொழுது மதரீதியாக இலங்கையில் கொள்ளிவைக்கும் காரியத்தில் இறங்கி இறக்கின்றார்கள்

பழைய காலத்தில் தமிழன் என்ற தொடர்பை விட சைவ சமய தொடர்பே இங்கும் அங்கும் தொப்புள் கொடியாக இருந்தது

அதை மறுபடி கையில் எடுக்கின்றார்கள்

சங்கிலிமன்னன் என்பவன் நம்ம ஊர் ராஜராஜ சோழன் போல மதவெறியின் உச்சம்

இந்தியா எதையோ கணக்கிட்டு களத்தில் இறங்குகின்றது

ஆனால் இறக்கும் ஆள்தான் சரியில்லை

சீமானை விட கடும் காமெடியானவர் இந்த அர்ஜூன் சம்பத் என்பதுதான் சோகம்..