ரஞ்சித் கிடைச்சிட்டான் கச்சாமீ…

அந்த இந்திய பிக்கு பா.ரஞ்சித் என்பவரை எங்ககிட்ட கொடுத்திருங்க மியன்மார் முஸ்லீம் எல்லாம் கொல்ல வேண்டி இருக்கு

இல்ல இல்ல அவன் எங்களுக்குத்தான் வேணும், இங்க தமிழரை எல்லாம் கொல்ல வேண்டி இருக்கு, அவன் கட்டாயம் வேணும்

அதுவும் அனுராதாபுரத்துல ராஜராஜ சோழன் அடிச்ச அடிக்கு பழிவாங்க, ரஞ்சித பிக்கு எங்களுக்கு கட்டாயம் வேணும்

அந்த சோழன் பர்மாவிலயும் கப்பல்ல‌ வந்து அடிச்சிருக்கான் அப்போ நாங்க பழிவாங்க வேண்டாமா?

சரி சரி நாங்க 1950களில் தமிழர‌ அடிச்சோம், நீங்க 1980களில் இருந்து அடிக்கீங்க, யார் அடிச்சா என்ன தமிழன் ஒழிந்தால் சரி

ஆமா சாமி, அதுனால முதல்ல நாங்க ரஞ்சித் பிக்குவ எடுத்து தமிழன அடிக்கிறோம், அப்புறமா உங்ககிட்ட தாரோம், டீல் ஓக்கேய்யா

நிச்சயமா சாமி

சாமி இந்த தலாய்லாமா இடையில வந்து அவன‌ கேட்டுட்டா என்ன செய்ய சாமி? அடுத்த தலாய்லாமான்னு ஆக்கிவச்சாலும் வச்சிருவார்..

அதெல்லாம் விடமுடியாது சாமி, ஒண்ணு உனக்கு இல்ல எனக்கு , தமிழர்தானே நம்ம எதிரி, அதனால தலாய்லாமாவுக்கு கொடுக்க முடியாது.

ஆக அவன் நிச்சயம் நமக்குத்தான் , இல்லியா சாமி?

ரஞ்சித் கிடைச்சிட்டான் கச்சாமீ…

ஆமா சாமி, சிக்கிட்டான் ஆசாமீ…