இங்கு எல்லா நாட்டு சாதியும் கலந்து கிடக்கின்றது
தமிழகத்தில் தமிழக சாதி மட்டும் இல்லை, இங்கு எல்லா நாட்டு சாதியும் கலந்து கிடக்கின்றது
அதில் ஐரோப்பிய சாதி, அரேபிய சாதி, ஆப்கன் சாதி என எல்லாமும் உண்டு
அப்படி இன்னொரு சாதி இங்கே கலந்திருக்கின்றது அது இலங்கை சாதி
ஆம் சிங்கள அடிமைகளை இழுத்து வந்து காவேரி கரைகளை பலபடுத்தினான் கரிகாலன் என்கின்றது வரலாறு
அந்த அடிமை கூட்டம் எங்கே போயிற்று?
ஈழ வெற்றியின் அடையாளமாக அனுராதபுரத்து அடிமைகளை இழுத்து வந்து தஞ்சை கோவிலை கட்ட பயன்படுத்தினான் ராஜராஜன் என்கின்றது அவன் காலத்து செய்தி
அந்த அடிமை கூட்டம் எங்கே போயிற்று?
எகிப்தில் யூத இனத்தை மோசே மீட்டது போல இந்த அடிமைகளை இலங்கையில் இருந்து யாரும் வந்து மீட்கவில்லை
நிச்சயம் அவை திரும்ப செல்லவில்லை,
ஆக இங்கேதான் கலந்திருக்கின்றது, அவற்றில் சிலதான் இப்பொழுது அவனை விமர்சிக்கின்றோம் என களமிறங்கியிருக்கலாம்
ஆம் அவைகளின் புத்த அபிமானத்தையும், ஒருமாதிரி சீறுவதையும் கண்டால் அவை இலங்கையில் இருந்து பிடித்துவரபட்ட அடிமை கூட்டங்களின் வாரிசே
அவைகளுக்கு இங்கே நிலம் எங்கிருந்தது? அவற்றை எப்படி ராஜராஜன் பறித்திருக்க முடியும்?
இனபாசத்தின் படி அவற்றை சிங்களினிடமே திருப்பி அனுப்புவதுதான் சரி
புத்தன் கண்ட சமத்துவத்தை அனுராதபுரத்தில் அவை நிலைநாட்டிவிட்டு அங்கேயே வாழட்டும்