பிதாவே.. இவரை மன்னிக்காதேயும்
அந்த கால இவரின் சபை பாடல்களே எப்படி இருக்கும் தெரியுமா?
“இந்து தேச மாதசிரோன்மணிகளை
விந்தை ஒளிக்குள் வரவழைப்போம்..”
இன்னும் ஏகபட்ட ஆதாரமும் விஷயங்களும் இந்து மதத்தை பற்றியும் இது இந்துநாடு என்பது பற்றியும் அவர்களிடமே அதிகம் உண்டு
இது இந்துக்கள் நாடு என ஆணித்தரமாக எழுதி வைத்தது ஆங்கிலேய மிஷினரிகளே
ஆக இந்துக்கள் திருப்பி இவர் முகத்தில் குத்தினால் மனிதர் தாங்கமாட்டார்
நேரே கல்லறை தோட்டத்தில் சென்று இவர் படுத்துகொள்வது நல்லது
“பிதாவே.. இவர் செய்வது எது என தெரிந்தே செய்கின்றார்.. இவரை மன்னிக்காதேயும்”
