சந்தடி சாக்கில் நாமும் கொளுத்தி போடுவோம்

அடேய் எதையும் பொறுத்து கொள்ளலாம்

அவரை வசனகர்த்தா என சொன்னால் மணிரத்னம் என்பவரே சுனாமி “கடல்” என பொங்கிவிடுவார்.

சரி சந்தடி சாக்கில் நாமும் கொளுத்தி போடுவோம்..

அந்த “காவிய தலைவன்” படத்திலும், “அங்காடி தெரு” படத்தில் கடை முதலாளி வடிவிலும், அந்த “கடல்” படத்தில் வில்லன் அர்ஜூன் பாத்திரத்திலும் நாடாரை இழிவுபடுத்திய ஜெயமோகனை தமிழக அரசே விடாதே….