மு.க ஸ்டாலினிடம் மட்டும் பம்முகின்றார்கள்

பிரேமலதாவிடம் வம்பிழுக்கின்றார்கள், ராமதாஸிடம் கிடுக்குபிடி கேள்வி கேட்கின்றார்கள்

தமிழிசை எப்பொழுதும் நிருபர்களுக்கு அல்வா மாதிரி, விடமாட்டார்கள்

தமிழக மீடியாக்களும் நிருபர்களும் எல்லா அரசியல்வாதிகளிடமும் கிடுக்குபிடி கேள்விகளை கேட்டு அவர்களை கோபபடுத்துவதி பார்ப்பதில் கில்லாடிகள்

ஆனால் மு.க ஸ்டாலினிடம் மட்டும் பம்முகின்றார்கள்.

நிச்சயம் அவர் கலைஞர் போல அல்ல, 3 கேள்விகள் வசமாக கேட்டாலே மடங்கிவிடுவார்

சில கேள்விகளை எழுப்பினால் பிரேமலதா, ராமதாஸை விட மிக கடுமையாக சிக்கிகொள்வார்

ஆனால் அவரிடம் கடினமான கேள்விகள் ஏதும் எழுப்பபடவில்லை

ஏன் என்றுதான் தெரியவில்லை

எங்கோ ஏதோ ஒப்பந்தம் நடந்திருக்கலாம், அது காப்பாற்றாபட்டு கொண்டிருக்கலாம்..