எது “பொட்டைதனமான அரசியல்”?

எது “பொட்டைதனமான அரசியல்”?

தாய்குலங்களின் வாக்குக்காக அம்மா அம்மா என அன்றொருவர் அலறிகொண்டிருந்த அந்த அரசியல்..

இரு பெண்களை முன்னிறுத்தி பின்னிருந்து நடராசன் என்பவர் 25 ஆண்டுகளாக செய்த அந்த அரசியல்

எல்லா சர்ச்சையிலும் மகா ரகசியமாக திமுகவினை முன்னிறுத்திவிட்டு பின்னால் பதுங்கிகொண்டு ஒன்றுமே தெரியா கன்னிபோல வலம் வந்த அந்த அரசியல்..

ஒரு கொள்கையுமில்லா கட்சியாக, திட்டமே இல்லா ஆட்சியாக வலம் வந்த அந்த அரசியல்..

“பொட்டதனமான அரசியல்” என்பது அவர்களுக்கு புதிதே அல்ல..

இதில் என்ன புதிய பொட்டைதனம் கண்டார்களோ தெரியாது, அது அவர்களின் வழக்கமான கலாச்சாரமன்றி வேறல்ல..