மானிட நலனுக்கானது அல்ல

ஒரு விஷயத்தை எம்மால் உணரமுடிகின்றது, அது இந்தியாவின் மொபைல் போன் கோபுரங்களுக்கானது

இங்கே 8 மணிநேரம் சார்ஜ் நிற்கும் அதே போன் இந்தியாவில் 3 மணிநேரம் கூட தாக்குபிடிப்பதில்லை. இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் மின் கட்டமைப்பு வசதிகள் ஒன்றே, அமெரிக்கா போன்ற சில நாடுகள் வித்தியாசம்

இந்தியாவில் இணைய வசதியினை தடுத்துவிட்டால் சார்ஜ் அதன் போக்கில் நிற்கின்றது, இணையத்தை இழுத்தால் சட்டென குறைகின்றது

விஷயம் சொல்வது ஒன்றுதான்

சக்திவாய்ந்த அலைகள் இந்தியாவில் பயன்படுத்தபடுகின்றன, அது செல்பேசியின் சக்தியினை சட்டென உறிஞ்சுகின்றன‌

மற்ற நாடுகளை விட அங்கு ஏதோ அனுமதிக்கபட்ட அளவினைவிட அதிகமாகத்தான் இருப்பது புரிகின்றது.

இது நிச்சயம் மானிட நலனுக்கானது அல்ல, சுற்று சூழலுக்கும் எதிரானது

நமக்கு தொழில்நுட்பம் அதிகமாக புரியாது என்றாலும் இதெல்லாம் உணர்ந்துகொள்ளும் வகையிலான ஆபத்துக்கள்

அனுமதிகபட்ட அளவினை விட சக்திவாய்ந்த அளவு மின்காந்த அலைகளை இந்தியாவின் தனியார் தொலைதொடர்பு கோபுரங்கள் இயக்குவது ஓரளவு உண்மைதான் போல..