ஆளுக்கொரு குரல்

வாக்கு கேட்டு வரும்பொழுது எல்லோரும் ஒரு கூட்டு பறவையாக வருவார்கள்

தேர்தல் முடிந்தபின் அந்திநேரத்து பறவை கூட்டம் போல ஆளுக்கொரு குரலில் கத்திகொண்டிருப்பார்கள்