ஏதாவது புரியுமா?

வங்கிகளே தடுமாறி கொண்டிருக்கின்றன, வங்கி இணைப்புகள் எனும் பெயரிலும் இன்னும் பல விவகாரங்களிலும் அதன் பணியாளர்களின் எதிர்காலம் சிக்கலில்தான் இருக்கின்றது

விஷய்ம் அது அல்ல, ஸ்டேட் பேங்க் ஆப் இன்டியாவில் 10% இட ஒதுக்கீட்டில் தாழ்த்தபட்டவருக்கு அநியாயம் நிகழ்ந்துவிட்டது என்ற கூக்குரல்

விஷயம் நடந்திருப்பது மேற்கு வங்க மாநிலம், அங்கு ஆண்டு கொண்டிருப்பது மம்தா அவர் யாருக்கு நண்பர் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.

மம்தாவே கனத்த அமைதி என்பது வேறுவிஷயம், என்ன இருந்தாலும் அம்மணி பானர்ஜி அல்லவா?

அந்த 10% இட ஒதுக்கீட்டை ஆதரித்த கட்சி காங்கிரஸ், இன்னொரு கட்சி கம்யூனிஸ்ட்

இந்த இரு கட்சியுடன் சேர்ந்து தமிழ்நாட்டில் கணிசமான வாக்கினை அறுவடை செய்த கட்சி திமுக‌

இப்பொழுது 10% இட இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பொங்கும் கட்சியும் அதே திமுக‌

ஏதாவது புரியுமா?

புரியாது, பகுத்தறிவு திராவிட விஞ்ஞான சூத்திரங்களில் இதுவும் ஒன்று

ஐன்டீனின் சார்பியல் கொள்கை புரிந்தாலும், திராவிட கொள்கையும் அதன் சித்தாந்தமும் எளிதில் புரியாது

அட ஐன்ஸ்டீன் இருந்தால் அவருக்கும் கூட புரியாது