எப்படிபட்ட கல்லூரி பச்சையப்பா?

எப்படிபட்ட கல்லூரி பச்சையப்பா?

அங்கு கணிதமேதை சீனிவாச ராமானுஜம் உலாவியிருக்கின்றார், விஞ்ஞானி சந்திரசேகரும் சர் சிவி ராமனும் பாடம் நடத்தியிருக்கின்றார்கள்

அண்ணா , சம்பத் முதல் பெரும் பிம்பங்கள் எல்லாம் அங்கு உருவாயிருக்கின்றன‌

வைரமுத்துவும் முத்துகுமாரும் அக்கல்லூரியின் உருவாக்கங்கள்

இன்னும் எத்தனையோ பெரும் பிம்பங்கள் எல்லாம் உண்டு

கணிதம், இயற்பியல், தமிழ்,
ஆங்கிலம், விளையாட்டு , அரசியல் என பல துறைகளில் பெரும் மேதைகளையும் அழியா சிந்தனையாளர்களையும் கொடுத்த வளாகம் அது..

அப்படிபட்ட கல்லூரியின் இன்றைய மாணவர்களை கண்டீர்களா?

திராவிடத்தால் வளர்ந்தோம் உறவே….

புகழ்பெற்ற ஐஐடி போன்றவற்றையும் இப்படி கலவரகூடமாகவும் கத்தி சண்டை பழகும் இடமாகவும் மாற்றிவிட ஒரு கூட்டம் துடித்துகொண்டிருக்கின்றது