உடனே வெளியேறுவது நல்லது
திப்பு கொலைகாரன் கொள்ளைக்காரன் என வரிந்துகட்டும் சங்கிகள் உடனே வெளியேறுவது நல்லது.
திப்பு மைசூர் சமஸ்தானத்தை காக்க போராடினான் என முடக்கினால், வீர சிவாஜி யாரை காக்க போராடினான்? அவனுக்கு ஏன் அவ்வளவு பெரும் சிலை?
பா.ரஞ்சித்தும் நீவீரும் எமக்கு ஒரே வரிசையே