உங்களுக்கு தெரியுமா

நீங்கள் கலைஞருக்கு முதலாமாண்டு அஞ்சலியினை திராவிடம்,பகுத்தறிவு, பிராமண எதிர்ப்பு என முழங்கிகொண்டிருங்கள்

அன்று துர்கா ஸ்டாலினும் , ராசாத்தியும் அய்யர் மந்திரம் சொல்ல சொல்ல பிண்டத்தை கரைத்து கொண்டிருப்பார்கள்..

சம்பவம் சொல்லபோகும் நீதி என்றால் கலைஞரைபற்றி குடும்பத்தாருக்கு தெரியாததெலாம் உங்களுக்கு தெரியுமா என்பதுதான்..