பாகிஸ்தானில் மீண்டும் குருத்வாரா திறப்பு
72 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் மீண்டும் குருத்வாரா திறப்பு- சீக்கியர்கள் குவிந்தனர்
அவர்களுக்காவது வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறக்கபடுகின்றன, அதாவது அடைத்து வைத்தாலும் ஆபத்து இல்லை
ஆனால் இங்குதான் பாபர்மசூதியினை மொத்தமாக அழித்துவிட்டு அமர்ந்திருக்கின்றார்கள், மறுபடி அது அமைக்கபட்டு திறக்க வாய்ப்பே இல்லை
இவ்வளவுக்கும் பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு, இந்தியா சமயசார்பற்ற நாடு