என்னய்யா அடுத்தகுறி நாமதானோ?
என்னய்யா அடுத்தகுறி நாமதானோ?
அட போய்யா , காஷ்மீர் ரத்தபூமி. நம்ம ஏரியாவே வேற நாமெல்லாம் சும்மா களை கூத்தாடி மாதிரின்னு அவங்களுக்கே தெரியும் அதனால நம்மள எல்லாம் பிடிக்க மாட்டாங்க
இதுக்குத்தானே நளினி பரொல்ல வரும்பொழுது நீர் பார்க்கவே போகல உண்மைய சொல்லும்?
நீர் மட்டும் போனியராக்கும், எங்கே 7 தமிழர் விடுதலை ஈழம்னு இப்போ பேசுங்க பார்க்கலாம்
விடுய்யா விடு, அமித்து அடுத்தால என்ன செய்றார்னு அங்க பாருய்யா…”
