என்னதான் சொல்ல வர்றீயள் சைமன்?
“இப்போம் நீங்க என்னதான் சொல்ல வர்றீயள் சைமன்?
அண்ணே கவுரவமா 2009ல உங்கட நாட்டுல செத்து கிடந்தியள், இப்போ மட்டும் நீங்க உயிரோடு இருந்தால் இந்தியா உள்ளே புகுந்து தூக்கி கொண்டு டெல்லியில் தொங்கவிட்டுருக்கும் தெரியுமோ? எவ்வளவு அவமானமா போயிருக்கும்?
ஓம்
அதுக்காக நாம இனி காங்கிரஸ் திமுகவுக்கு நன்றி சொல்லோணும், கலைஞரும் சோனியாவும் உங்கட மானத்தை காத்திருக்கிறவர்
ஒம் புரியுது.. அதை தமிழ்நாடு முழுக்க சொல்லுங்கோவன்”