மிகபெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய சம்பவம் அது

இதே நாளில் 2002ல் ஏர்வாடி மனநல காப்பகத்தில் தீவிபத்து ஏற்பட்டு அங்கு கட்டி வைக்கபட்டிருந்த 22 மனநோயாளிகள் இறந்தனர்

மிகபெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய சம்பவம் அது, அதன் பின் மனநோயாளிகளை சங்கிலியால் கட்ட கூடாது உட்பட பல விதிகள் நடைமுறைக்கு வந்தன‌

மனநோயாளிகளையும் ஓரளவு அனுசரிக்கும் பல விஷயங்கள் சட்ட பூர்வமாயின‌

அவர்கள் மேல் ஒரு அனுதாபமே பெரும்பாலோருக்கு வந்து அவர்களை சுற்றி திரிய அனுமதித்தனர்

அதன் விளைவுதான் பின்னாளில் “நாம் தமிழர்” என்றொரு கட்சி உருவாக காரணமாயிற்று

ஏர்வாடியில் கட்டிவைக்க வேண்டியதெல்லாம் “இனமீட்பு”, “இனவிடுதலை” என சொல்லி இப்பொழுது அதையும் மறந்து பனை மீட்பு, லேகியம் மீட்பு என சுற்றி திரிவது அதனால்தான்

நாம் தமிழர் கட்சி உருவாக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த அந்த 22 பேருக்கும் அவர்கள் அஞ்சலி செலுத்தவே மாட்டார்கள்

அதற்கென்ன நாம் அஞ்சலி செலுத்தலாம்