திருச்சி எம்பி பற்றி தகவலே இல்லை
இந்த திருச்சி எம்பி பாராளுமன்றத்துக்குள் சென்றது பற்றியோ, அங்கு அமர்ந்த்திருப்பது பற்றியோ தகவலே இல்லை
ஏதும் பேசியதாகவும் தெரியவில்லை, இனி சிபிஐ வைத்துத்தான் மனிதரை தேடவேண்டும் போலிருகின்றது
காரணம் டெல்லிபக்கம் அனாதை பிணம் கிடந்தாலே பலருக்கு பலத்த சந்தேகம் வருகின்றது
தலைவி குஷ்பு திருச்சியில் இருந்து பாராளுமன்றம் சென்றிருந்தால் நிச்சயம் ஏதாவது உருப்படியாக பேசியிருப்பார்
காங்கிரஸ் திருச்சி மக்களுக்கு செய்த பெரும் துரோகம் தலைவி குஷ்புவுக்கு பதிலாக இந்த மொகரகட்டையினை நிறுத்தியது