இவனுகளும் இவனுக கொள்கையும்..

நேரு காலத்தில் நாட்டுபற்றாளர் எல்லாம் சுயமரியாதை இல்லா இழிபிறவிகள்

இந்திரா காலத்தில் நாட்டுபற்றுள்ளோர் எல்லாம் ஆரிய அடிவருடிகள், பார்பானிய சுமைதாங்கிகள்,

ராஜிவ் காலத்தில் நாட்டுபற்றுள்ளோர் எல்லாம் . தமிழின துரோகிகள்

மோடிகாலத்தில் நாட்டுபற்றுள்ளோர் எல்லாம் சங்கிகள்

இவனுகளும் இவனுக கொள்கையும்..