அட இவனுக ஒருமாதிரி ஆசாமிகள் போல.

உலகமே புலிகளை தடை செய்து மொத்தமாக சேர்ந்து அவர்களை மண்டையில் போட்ட காலத்தில் தமிழகத்தில் சிலதுகள் ஒப்பாரி வைத்துகொண்டிருந்தன‌

உலகம் அந்த கோஷ்டிகளை ஒருமாதிரி பார்த்தது, “என்னடா இது? உலகுக்கே ஒரு இயக்கம் பிடிக்கவில்லை என்றால் இவர்களுக்கு மட்டும் எப்படி பிடிக்கின்றது?” என விசித்திரமாக பார்த்து கடந்தது

இப்பொழுது காஷ்மீர் விவகாரத்தில் உலகமே இந்தியா பக்கம் நிற்கும் பொழுது தமிழகத்தில் சில குரல்கள் கேட்க “அட இவனுக ஒருமாதிரி ஆசாமிகள் போல..” என மறுபடியும் பார்த்து அசட்டு சிரிப்புடன் கடந்து செல்கின்றது உலகம்