அவனுகளும் அவனுக துக்கமும்..
ஆகஸ்ட் 15 துக்க தினம்
சரி அவர்களுக்கு மகிழ்வான நாள் அது?
காந்தி கொலை, கலவரத்தில் நெல்லை எரிந்தது சீனப்போரில் தோற்ற நாள், பாபர் மசூதி கலவர நாள், இந்திரா மற்றும் ராஜிவ் கொலை செய்யபட்ட நாள்
காமராஜர் தோற்றதும் செத்ததும் மட்டற்ற மகிழ்ச்சியான நாள்.
கூடுதலாக மும்பை , கோவை, புல்வாமா போன்ற இடங்களில் நடந்த கொடூர குண்டுவெடிப்புகள்
அவனுகளும் அவனுக துக்கமும்..