இருவருக்கும் ஒரேஜாதகம் போலிருக்கின்றது

என்ன செய்தாலும் , எவ்வளவு குட்டிகரணம் அடித்தாலும் ஒன்றுமே நடக்காது என தெரிந்தாலும் கண்ணீரை துடைத்து கொண்டு சம்பிரதாயத்துக்கு போராட வரும் தலைவர்கள் இரண்டே பேர்

ஒருவர் இம்ரான் கான் , இன்னொருவர் முக ஸ்டாலின்

இருவருக்கும் ஒரேஜாதகம் போலிருக்கின்றது