ஆரம்பிச்சுடானுக….

ஆரம்பிச்சுடானுக….

சரி ஊர்வலம் போய்விட்டு ஒழுங்காக அந்த சிலைகளை கடலில் கரைக்க வேண்டும், கரையாவிட்டால் உடைக்க வேண்டும்

பெரியார் மட்டுமல்ல அவரின் சீட கோடிகளான அண்ணா, கலைஞர் சிலையினையும் இப்படி சுமந்து சென்றுவிட்டு இறுதியில் உடைத்து போட தயரா?

சிலை ஊர்வலத்தினை கண்டித்து சிலை சுமந்து செல்லுதல் பகுத்தறிவு எனப்படுமாம்

இப்படிபட்ட பைத்தியகாரதனமான பகுத்தறிவினை எங்காவது கேள்விபட்டதுண்டா யுவர் ஆணர்?