கண்டால் சொல்லவும்
காவேரியில் தண்ணீர் வரவில்லை என போராட்டம் செய்து ஒருவனை எரித்தே கொன்றது சீமான் கோஷ்டி
இன்னொரு கோஷ்டி ஐபில் ஆட்டத்தின் அரங்கில் போலீஸ்காரரை அடித்தது
அய்யாகண்ணு கோஷ்டி டெல்லியிலே அம்மணமாக நின்று சன்பாத் எடுத்தது.
இந்த சீமான், பாரதிராஜா, அமீர், அந்த அய்யாகண்ணு கோஷ்டி எல்லாம் கோவணத்துடன் இப்பொழுது கல்லணை அருகே வயலில் உழுதுகொண்டிருப்பதை யாராவது கண்டீர்களா?
கண்டால் சொல்லவும்
இல்லாவிட்டால் அவர்களை அடித்து இழுத்து வந்து வரப்பு வெட்ட வைக்க வேண்டும்