ஒப்பாரி வைக்கின்றது பாகிஸ்தான்

காஷ்மீரில் எல்லை கடந்து சென்ற அப்பாவி மக்களை இந்தியா சுட்டுகொன்றதாக ஒப்பாரி வைக்கின்றது பாகிஸ்தான்

அந்த அப்பாவிகள் ஏன் முறையாக செல்லாமல் திருட்டுதனமாக எல்லை கடந்தார்கள் என்ற கேள்விக்கு பாகிஸ்தானிடம் பதில் இல்லை