விதை நெல் எதற்கு?
திருமாவோடு சேர்ந்தால் அறிவு ஒருவனுக்கு எவ்வளவு கெட்டு போகும் என்றால் இப்படித்தான்
லேய் அய்யா…
விதை நெல் எதற்கு? விதைப்பதற்கு
இதோ விதை விதைக்கபட்டிருக்கின்றது, அது பெரும் விளைச்சலை பல ஆயிரம் மடங்காக திருப்பி தரும், பின் அதிலிருந்து விதை நெல்லை சேமிக்கலாம் …
ஆளும் இவனும் அவன் தத்துவமும்
விதை நெல்லை விதைக்கத்தான் செய்திருக்கின்றார்கள்.சோறாக்கவில்லை
அதெல்லாம் சரி, லண்டனில் திருமா விதைநெல் கேட்டு ஈழதமிழரிடம் அடிவாங்கி வந்தாராமே அப்படியா
டீட்டெய்ல் பிளீஸ்..
