தமிழக பெண் தங்க பதக்கம் வாங்கியிருக்கின்றார்

உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக பெண் தங்க பதக்கம் வாங்கியிருக்கின்றார்

கடலூரை சேர்ந்த அந்த தமிழச்சி உலக துப்பாக்கி சுடுதலில் முதல் தங்கம் வாங்கிய தமிழ்பெண்ணாக அறியபடுகின்றார்

இதற்கு முன்பு இரு பெண்கள் வாங்கியிருந்தார்கள்

தமிழ்பெண் சாதித்துவிட்டால் வாழ்த்த வேண்டாமா, தமிழிசை அக்கா முந்தி கொண்டார்

இனி திராவிட கோஷ்டி “பெரியார் விருது” சுமந்து கடலூருக்கு காவடி எடுக்கும் என்றாலும் அக்கா ரேசில் முந்தி கொண்டது குறிப்பிடதக்கது

எனினும் “வீரமங்கை வேலுநாச்சியார்” விருது அப்பெண்ணுக்கு பாஜக சார்பில் கொடுக்கபடுமா என்பது பற்றி அக்கா ஏதும் சொல்லவில்லை என்பது குறிப்பிடதக்கது