அண்ணா நாமம் வாழ்க..

“பாருங்க..நம்ம நடிப்பு கம்பெனில நல்ல நடிகர்களாகத்தான் உருவாக்கிட்டு வந்திருக்கேன், என்ன நம்பி கொடுத்த நாடக கம்பெனிய நான் வீணாக்கல‌

ஆமா அம்மு, நம்மள மாதிரியே நல்ல வேஷம் கட்டுறாங்க, உலகம் சுற்றும் வாலிபன்ல என்னை பார்த்த மாதிரியே இருக்கு, கெட்டிக்காரி நீ.

ஆமாங்க அந்த அண்ணா உங்களுக்கு சொல்லிகொடுத்தாரு, அந்த வித்தைய நீங்க எனக்கு சொல்லி கொடுத்தீங்க, நான் இவங்களுக்கு சொல்லிகொடுத்தேன், பாவம் சசிகலாதான் பெர்பார்ம் பண்ணமுடியாம போயிட்டாங்க‌

நல்ல நடிகர்கள உருவாக்க காரணமா இருந்த அந்த அண்ணாவ நாம மறக்கவே கூடாது

அண்ணா நாமம் வாழ்க..”