ஏம்ப்பா எல்லோருக்கும் கேட்டுச்சா?……

ஏர்செல் வழக்கில் தயாநிதி மற்றும் கலாநிதிமாறனை கைது செய்யாதது ஏன் : கார்த்தி சிதம்பரம் ஆவேசம்

வாய்ய வாய்யா.. செட்டி புள்ள கெட்டி

ஆக எல்லோரும் சேர்ந்துதான் ஊழலை செய்தார்கள் என்கின்றார் கார்த்தி..

இந்த ஆட்சியின் பிரதமர்தான் மன்மோகன் சிங்

ஏம்ப்பா எல்லோருக்கும் கேட்டுச்சா?……