பனை வடலி நட்ட அந்த தருணம்

ஈழ போராட்டத்தை குழிதோண்டி புதைத்துவிட்டு அன்னார் அதில் பனை வடலி நட்ட அந்த தருணம்

(அடேய் கிறுக்கு பயலுகளா, பனைக்கு விதை என தமிழ் சொல்லவில்லை, அதெல்லாம் உங்களுக்கு நீக்கபட்ட சமாச்சாரம்

பனங்கொட்டை, பீலி, வடலி என்றுதான் தமிழ் அதை சொல்லும்

தமிழும் தெரியாது, தமிழ் பெயரும் தெரியாது ஆனால் பெயர் மட்டும் நாம் தமிழர்கள்

தமிழையும் அதன் நல்ல பழம் வார்த்தைகளை அழிக்க நீங்கள் மட்டும் போதும்)