மணிசார் இதற்கெல்லாம் சரி படமாட்டார்

மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் 12 பாடல்கள்

நாம் முன்பே சொன்னோம், மணிசார் இதற்கெல்லாம் சரி படமாட்டார்.

அந்த கதையினை கொன்று குதறி வைப்பார்

மன்னர் கதைகளுக்கு வசனமும் தமிழும் நீண்ட வசனமும் இன்னபிற நுட்பங்களும் முக்கியம்

இந்த மணிரத்னம் பாணியான ம்ம், ஆம், ச்சீ.. கொன்னுரு..அவன்..வேண்டாம்..” இம்மாதிரி நவநாகரீக ஒரு வார்த்தை வசனங்கள் எடுபடாது

மொத்ததில் மணல் சிற்பம் நுட்பம் கற்சிலை செதுக்குவதற்கு சரிவாராது

படம் வரும்பொழுது செத்து போல கல்கியே வந்து மணிரத்னம் தலையில் அடிப்பார் , இருந்து பாருங்கள்.