ப.சிதம்பரத்தின் பக்கத்து செல்லில் அடைத்துவைக்க வேண்டும்
வெளிநாட்டு தொழிலாளி வருடகணக்கில் பாமாயில் காட்டிலும் வளைகுடா பாலைவனத்திலும் வருடகணக்கில் தனித்து கிடக்கின்றான்
அவன் சம்பளமும் குறைவு, வசதியும் குறைவு, பாதுகாப்பும் குறைவு
எத்தனையோ வருடத்திற்கு ஒருமுறை அவன் ஊருக்கு வரும்பொழுது குடும்பத்தார் அழுவதில் நியாயம் இருகின்றது
ஆனால் வெறும் 100 நாட்களுக்காக கொழுத்த சம்பளத்தில் பிக்பாஸ் வீட்டில் தங்கும் இம்சைகளை அவர் வீட்டுக்காரர்கள் சந்திப்பதும் ஏதோ நிலாவுக்கு சென்றுவிட்டு இந்த இம்சைகள் திரும்பியது போல கதறி அழுவதும் எரிச்சலூட்டும் விஷயங்கள்
இவைகளை எல்லாம் ப.சிதம்பரத்தின் பக்கத்து செல்லில் அடைத்துவைக்க வேண்டும்