இந்திக்கு எதிராக போராட்டம் நடத்திய பெரியாரின் தத்துவ முத்துக்கள் இதோ…

இந்திக்கு எதிராக போராட்டம் நடத்திய பெரியாரின் தத்துவ முத்துக்கள் இதோ…

“தொல்காப்பியன் ஆரியக்கூலி, ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாக செய்துவிட்ட மாபெரும் துரோகி.

திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச்சென்றான்.

கம்பன் இன்றைய அரசியல்வாதிகள் – தேசபக்தர்கள் பலர்போல் அவர் படித்த தமிழ் அறிவை தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய் பயன்படுத்தித் தமிழரை இழிவுப்படுத்தி கூலிவாங்கி பிழைக்கும் மாபெரும் தமிழ்த் துரோகியே ஆவான். முழுப்பொய்யன். முழுப்பித்தலாட்டக்காரன்.

தன்னைப் பார்ப்பானாகவே கருதிக்கொண்டு பார்ப்பான் கூட சொல்லப்பயப்படும் கருத்துக்களை எல்லாம் கூறி தமிழர்களை நிரந்தர கீழ்மக்களாக்கிவிட்ட துரோகியாவான். இம்மூவர்களும் ஜாதியையும், ஜாதித் தொழிலையும் ஏற்றுக்கொண்டவர்கள் ஆவார்கள்”.

ஆக வள்ளுவனும் தமிழரில்லை, தொல்காப்பியனுமில்லை அட கம்பனுமில்லை

இந்த மாணிக்கவாசகர் அப்பர் கோஷ்டிகள் எல்லாம் துரோகிகள், அவ்வையாரும் துரோகி

எல்லோரும் மானம் கெட்டவர்கள், அறிவே இல்லாதவர்கள்

பெரியாரும் அவரின் அடிப்பொடிகள் மட்டுமே மானமும் அறிவும் உள்ளவர்கள்

ஆம் வள்ளுவனை விட அவர்களுக்கு அறிவு அதிகமாம்..