ஏன் என்றால் அப்படித்தான்..

வேதாரண்யத்தில் இருந்து வெறும் 36 கிமீ தூரத்தில் இருக்கின்றது யாழ்பாணம் , அங்கும் தமிழர்தான் அவர்களும் தமிழ்தான் பேசுகின்றார்கள்

ஆனால் அதெல்லாம் திராவிட பூமியில் வராது போலிருக்கின்றது

ஏன் என்றால் அப்படித்தான்..