சீன அதிபருக்கு பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்பு
சீன அதிபருக்கு பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்பு : செய்தி
சாதாரண எலுமிச்சை பழத்துக்கே அப்படி பொங்கிய கோஷ்டி பூரண கும்ப மரியாதை என்றால் சும்மா இருக்குமா?
இந்த சமய சார்பற்ற நாட்டில் ஏன் கிறிஸ்தவ முறைபடி “ஸ்தோத்திரம் இயேசப்பா” என சொல்லவில்லை, இஸ்லாமிய முறைபடி சலாம் அலைக்கும் சொல்லவில்லை, காட்டுவாசிகள் முறைப்படி” குஞ்ஞாணி குஞ்சாணி” என ஏன் சொல்லவில்லை என ஆளாளுக்கு கிளம்புவார்கள்
சும்மா சொல்ல கூடாது, திட்டமிட்டு வெறுப்பேற்றி அடிக்கின்றார்கள் பாஜக கோஷ்டி
பூரண கும்ப மரியாதை கொடுக்கபட்டதை அடுத்து இக்கோஷ்டி இனி தலையில் கும்பம் வைத்து கரகாட்டம் ஆடும், நிச்சயம் இப்பொழுது வருவார்கள்
நாம் ஒவ்வொருவரின் கரகாட்டமாக வேடிக்கை பார்க்கலாம்..