தொண்டன் என்றால் தும்பிகள் போலத்தான் இருக்க வேண்டும்

“அண்ணே வாங்கண்ணே, நீங்க சிங்கம்ணே இல்ல புலிண்ணே

இவனுககிட்ட தைரியமா ராஜிவ்காந்திய கொன்னது நாங்களேதான், இன்னும் கொல்லுவோம்டா முடிஞ்ச்சா தடுத்து பாருங்கடான்னு சொல்லுங்கண்ணே, அட சொல்லுங்கண்ணே

பூரா பயலும் நீங்க பயந்துட்டதா நினைச்சிட்டான், நீங்களாவது பயப்படுறதாவது

சொல்லுங்கண்ணே.. அப்படித்தாண்டா கொல்லுவோம் இன்னும் நிறைய பேர கொல்லுவோம்டான்னு கைய தூக்கி சொல்லுங்கண்ணே….”

-என சீமானை நோக்கி சொல்லி கொண்டிருக்கின்றன தும்பிகள்,

இனி சீமான் கையினை பிடித்து இழுத்து வந்து சொல்ல சொல்வார்கள் போல..சீமான் மறுத்தால் அடித்து இழுத்து பேசவைப்பார்கள் போலிருக்கின்றது

தொண்டன் என்றால் தும்பிகள் போலத்தான் இருக்க வேண்டும்..