முளையிலே சிலவற்றை முடித்துவிடுவதுதான் சரி

ஒரு காஷ்மீரி பாகிஸ்தானில் இருக்கும் ஷபீஸ் சயீத், ஜெய்ஷ் இ முகமட் தலைவன் மசூத் அசார் என்பவனை தலைவன் என சொன்னால் பிடித்து நொறுக்குகின்றார்கள்

மும்பை பக்கம் எவனாவது என் தலைவன் தாவூத் என சொன்னால் நொறுக்குகின்றார்கள்

இன்னும் எவானவது அந்நிய நாட்டு தீவிரவாதி பின் லேடனோ இல்லை அல் பத்தாதியோ என் தலைவன் என்றால் அமுக்குகின்றார்கள்

ஆனால் இங்கொருவன் அந்நியநாட்டு தீவிரவாதி என் தலைவன் என சொல்கின்றான், என்.ஐ.ஏ ஏன் பாயவில்லை?

இஸ்லாமியர் மேல் பாய்வதற்குத்தான் சட்டத்தை திருத்தினார்களோ?

இவனை தூக்கி உள்ளே அடைக்காவிட்டால் நாடுமுழுக்க இப்படி பலர் கிளம்புவார்கள், பாதுகாப்பு அமைச்சுகள் விழிப்பது நல்லது

இலங்கையில் இருந்து இஸ்லாமிய தீவிரவாதி வந்தால் அமுக்குவார்களாம், ஒருவன் பகிரங்கமாக அதே இலங்கை தீவிரவாதி என் தலைவன் என்றால் விட்டுவிடுவார்களாம்

என்ன யழவு [பாதுகாப்பு அமைப்புகளோ தெரியவில்லை…

இந்திய உளவுதுறை ஏற்கனவே புலிகளை நம்பித்தான் ராஜிவினை பலிகொடுத்தது, இந்த சண்டாளனையும் தன் கைகூலியாக பாவிக்க அது நினைத்தால் பெரும் அழிவுகளே எஞ்சும்

முளையிலே சிலவற்றை முடித்துவிடுவதுதான் சரி.