அவர் நிச்சயம் அரசியல் ஞானி
அடேய் அவர் செய்தது போலி உண்ணாவிரதமாக இருக்கட்டும், 2009ல் ராஜினாமா செய்யாமல் காலம் கடத்தியதாகவும் இருக்கட்டும்
இன்று 39 தொகுதிகளிலும் திமுகவால் வெல்லமுடிகின்றதா இல்லையா?
அடுத்து ஆட்சிக்கு வரும் அளவு அது மகா பலமாய் இருக்கின்றதா இல்லையா?
அதற்கு என்ன அர்த்தம்?
பிரபாகரனையும் அவன் கும்பலையும் மட்டுமல்ல இந்த சைமனையும் அவன் தும்பிகளையும் தமிழகம் ….க்கு கூட மதிக்கவில்லை என அர்த்தம்..
அரசியலில் ஊறிய அந்த கலைஞர் கருணாநிதி என்பவரால் இதை கணிக்க முடிந்தது, அதனால்தான் அவர் போக்கில் இருந்தார். அவர் நிச்சயம் அரசியல் ஞானி