அவனுகளும் அவனுக வீரமும்..

ஒரு பெண்ணை பிடித்து அவள் முதுகில் வெடிகுண்டை கட்டி , பொட்டை தனமாக வெடிக்க வைத்ததற்கு பெயர் வீர தாக்குதலாம்

ஏவி விட்டவன் வன்னிகாட்டு பங்கரில் ஒளிந்து கிடப்பானாம்..

கொல்ல வந்த கும்பல் நளினியின் சேலைபின்னால் ஒளிந்து நிற்குமாம்..

ஆனால் இது மாபெரும் வீரமான தாக்குதலாம்.அது வரலாறில் நிற்குமாம்

எல்லோரையும் சாக அனுப்பிவிட்டு பங்கருக்குள் கடைசி வரை பதுங்கியவன் மாவீரனாம்..

அவனுகளும் அவனுக வீரமும்..