கர்வா சௌத்
தமிழ்நாட்டில் வரலட்சுமி நோன்பு அல்லது காரடையான் நோன்பு என்றொரு நாள் உண்டு , அதாவது திருமணமான பெண்கள் தங்கள் கணவனின் நல்வாழ்வுக்கும் ஆரோக்கியத்துக்கும் நோன்பு இருப்பார்கள்
வட இந்தியாவில் அப்படி கர்வா சௌத் நோன்பு உண்டு இன்று அனுசரிக்கின்றார்கள்
தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்பாக அந்த நோன்பு அனுசரிக்கபடும் ,
கணவனுக்கு நோன்பிருக்கும் மனைவியருடன், வருங்கால கணவனுக்காக நோன்பு இருக்கும் இளம்பெண்களும் சேர்ந்து நோன்பிருக்கின்றார்களாம்
ஆனால் ஒரு பெண்ணும் ராகுல்காந்தி என்பவருக்காக நோன்பு இருக்கவில்லை என தெரிந்தபின் காங்கிரஸ் பக்கம் சோக அலை வீசுகின்றது