இது கூட தெரியாமல் எப்படி அய்யா?
என்னய்யா நீ பொழைக்க தெரியாத ஆளாக இருக்கின்றீர்? தமிழ்நாட்டில் இப்படியா பேசவேண்டும்?
“நான் தாழ்த்தபட்டவன் என்பதாலும் , நான் சிறுபான்மை மதத்தவன் என்பதால் ஓட விட்டு அடிக்கின்றார்கள். இதெல்லாம் சூத்திர கிறிஸ்தவன் எப்படி ஹிட் படம் கொடுக்கலாம் எனும் வன்மம் அன்றி வேறல்ல
அஜித்குமார் பிராமணர் என்பதால் அவர் படத்துக்கும் இயக்குநருக்கும் சிக்கல் இல்லை, நானும் விஜயும் ஒடுக்கபட்டவர்கள் என்பதால் மேல் வர்க்கம் சதி செய்கின்றது” என போட்டு தாக்க வேண்டாமா?

இது கூட தெரியாமல் எப்படி அய்யா?