இம்மாதிரி காமெடி கோஷ்டி சிலவகை…

நல்ல யூதன் ஒருவன் பார்த்தால் விழுந்து விழுந்து சிரிப்பான், மன இறுக்கத்தில் இருக்கும் நேதன்யாகுவுக்கு இதை அனுப்பினால் விழுந்து விழுந்து சிரிப்பார்பதர்கள் பலவகை, ஒவ்வொன்றும் ஒருவகை, அதில் இம்மாதிரி காமெடி கோஷ்டி சிலவகை…யூதநாடு அடையவே 2000 ஆண்டு போராடி அதுவும் இன்னும் நிம்மதியாக இல்லை, இதில் இவனுக வேறு காமெடி..பன்றிகள் முன்னால் முத்துக்களை எறியாதே என இவர்களுக்காகத்தான் இயேசு சொன்னாரோ என்னமோ..