இதுதான் நீதியா?
அர்ஜூன் சம்பத்தை கைது செய்தது சரி, வள்ளுவன் சிலைக்கு விபூதி பூசியெதெல்லாம் மாபெரும் குற்றம், எவ்வளவு பெரும் குற்றம். ஆனால் ராஜிவ் கொலையாளி சைமனையும், இந்து மதங்களை மிரட்டும் பலரையும் வெளியில் விட்டு வைத்திருப்பது என்ன வகை? இந்து மதத்தை ஒழிப்போம் என சொல்லி திரிபவன் மாநாடு நடத்துபவன் ஜெபிப்பவனெல்லாம் வெளியேதான் இருக்க வேண்டுமா? இதுதான் நீதியா?