அவனுகளும் அவனுக தத்துவமும்..
வள்ளுவன் சில சீர்திருத்த கருத்தை சொன்னானாம் அதனால் ஆத்திகன் இல்லையாம்
இந்த ராமானுஜர் சொல்லா சீர் திருத்தமா? அய்யா வைகுண்டர் சொல்லா சீர்திருத்தமா?
அதற்காக அவர்கள் இந்து இல்லை என்றாகிவிடுமா?
முத்துராமலிங்க தேவர் மதுரை அய்யருடன் சேர்ந்து ஆலயத்தில் தாழ்த்தபட்ட மக்களை அனுமதிக்க போராடி வென்றார், அதற்காக தேவரும் அய்யரும் இந்துமத எதிர்ப்பாளர் ஆகிவிடுவார்களா?
அவனுகளும் அவனுக தத்துவமும்..