போராட்டம் நடத்தவா எம்பிக்கும் எம்.எல்.ஏக்களுக்கும் சம்பளம் வழங்கபடுகின்றது?
கன்னியாகுமரி பகுதியில் சாலை சரியில்லை என்பதற்காக வசந்தகுமாரும் 5 எம்.எல்.ஏக்களும் விரைவில் போராட்டம் செய்தி
மக்களின் பிரச்சினைகளை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லத்தான் இவர்களை தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள்
ஆனால் இவர்கள் டெல்லியிலும் , சென்னை கோட்டையிலும் செய்யவேண்டிய போராட்டத்தை இந்த முட்டுசந்தில் நின்று செய்தால் என்ன நியாயம்?
ஆக கன்னியாகுமரி மக்களே ரோட்டில் இவர்கள் போராட வந்தால் அடித்து விரட்டி , போராடவேண்டிய இடத்தில் போய் போராடு போ என விரட்டுங்கள்
அதுதான் சரி
ஏன் உங்களுக்கு போராட தெரியாதா? உங்கள் வாக்குகளையும் வாங்கிவிட்டு இவர்கள் ஏன் இந்த நாடக போராட்டத்தை நடத்தவேண்டும்,
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபடவா வாக்களித்தார்கள்?
இல்லை போராட்டம் நடத்தவா எம்பிக்கும் எம்.எல்.ஏக்களுக்கும் சம்பளம் வழங்கபடுகின்றது?