காலத்தின் சாபம்
இந்திரா, காமராஜரையே கலங்கடித்த திமுக ,மதன் முன்னும் மாரிதாஸ் முன்னும் திணறி கொண்டிருப்பதெல்லாம் காலத்தின் சாபம்
விருதுநகரில் 23 வயது சீனிவாசனை நிறுத்தி காமராஜரை சரித்த திமுக, அப்படி எதிர்தரப்பு இளைஞர்களிடமே தன் நிலையினை பறிகொடுத்துகொண்டிருக்கின்றது
சுதந்திரத்துக்கு பின் காங்கிரஸை கலைக்க வேண்டும் என்றார் காந்தி, சாகும் நேரம், நான் செய்த தவறிலே பெரும் தவறு பாகிஸ்தானை உருவாக்கியது என்றார் ஜின்னா.
கருணாநிதி சாகும் பொழுது அவர் மனம் என்ன சொல்லி தவித்திருக்கும் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்திருக்கும்