6 மீனவர்களும் பத்திரமாக தேங்காய்பட்டணம் வந்துவிட்டார்கள்

கடலில் சில நாட்களாக தவித்த தமிழக மீணவர்களை இந்திய கடற்படை நவீன கடல் கருவிகள் மற்றும் படகுகள் மூலம் காத்து மீட்டு வந்திருகின்றது

அந்த 6 மீனவர்களும் பத்திரமாக தேங்காய்பட்டணம் வந்துவிட்டார்கள்

இதே 6 மீனவனும் செத்திருந்தால் “ஏ இந்திய அரசே உனக்கேன் கப்பல் ? உனக்கேன் ராக்கெட் உனக்கேன் பாராளுமன்றம்..” என பொங்குவார்கள்

ஆனால் அரசு காப்பாற்றிவிட்டால் ஆமை போல் தலையினை உள்ளே இழுத்துகொண்டு இருப்பார்கள்

ஆக யாரும் செத்தால் ஒப்பாரி வைப்பதும், அவர்களை அரசு காப்பாற்றினால் கம்மென்று இருப்பதும் தமிழக திராவிட நீதி..